Wednesday, May 9, 2012

திருச்சியில் கொலை

திருச்சியை சேர்ந்த பழனி என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அவர் உடையார்பாளையம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு கும்பல் காரை வழி மறித்து வெட்டிக் கொன்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலம் விற்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் உறவினர்களே இந்த கொலையை செய்திருக் கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment