இந்நிலையில், நித்தியானந்தாவும் , மதுரை ஆதீனம் அருணகிரிநாதரும் இன்று மதுரையில் செய்தி யாளர்களிடம் சந்தித்தனர்.
அப்போது இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் , ‘’நாங்கள் இருவரும் விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னிலை விளக்கம் அளிப்போம்’’ என்றனர்.
மேலும், ’’மதுரை உதவி கமிஷனர் துரைசாமி குண்டர்களை வைத்து மிரட்டுகிறார். இது குறித்து விரையில் உயர் அதிகாரிகளிடம் புகார் தர இருக்கிறோம்’’ என்றனர்.
No comments:
Post a Comment