இந்நிலையில், ஜலால் பணி காலத்தில் முறைகேடாக ஓய்வூதியம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் ஒரு தனி குழு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
ஓய்வூதியம் பெற்று வந்த பயனாளிகள் அனைவரின் வீட்களுக்கும் சென்று அந்த குழுவினர் நடத்திய விசாரணையில் ஜலால் மொய்தீன் பணிக்காலத்தில், தகுதியிலாத 8 ஆயிரத்து 500 பேருக்கு முறைகேடாக ஓய்வூதியம் வழங்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணமான அதிகாரியான தற்போது வீட்டு வசதி வாரியத்தில் நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றி வரும் ஜலால் மொய்தீனை சஸ்பெண்டு செய்து கலெக்டர் மகரபூஷணம் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment