அவருக்கு உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ராலும் இருந்துள்ளது. கடந்த 2 வருடங்களாக அவர் நோயினால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவருடைய உடல்நிலை மோசமானது. அவரை, திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபின், குரியன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment