பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் சேவா யாத்ரா என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூக்சார் என்ற இடத்தில் மர்ம நபர்கள் சிலர் நிதிஷ்குமாரின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் நிதிஷ்குமார் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பீகார் அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment