Sunday, April 29, 2012

போலீஸ் முன் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை


வேடசந்தூர் எரியோடு 10வது வார்டு திமுக அவைத்தலைவர் கருப்பசாமி போலீஸ் முன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

உறவினர்கள் 3 பேரால் உயிருக்கு ஆபத்து என எரியோடு போலீசில் கருப்பசாமி புகார் அளித்தார்.  கருப்பசாமியை அழைத்துக்கொண்டு விசாரிக்க வந்தது போலீஸ்.   அப்போது சற்றும் எதிர்பாரத விதமாக போலீஸ் கண் முன் கருப்பசாமியை வெட்டி படுகொலை செய்தனர்.

கருப்பசாமியை அரிவாளால் வெட்டிக்கொன்று தப்பிய 3 பேரை போலீஸ் தேடு வருகிறது.

No comments:

Post a Comment