உறவினர்கள் 3 பேரால் உயிருக்கு ஆபத்து என எரியோடு போலீசில் கருப்பசாமி புகார் அளித்தார். கருப்பசாமியை அழைத்துக்கொண்டு விசாரிக்க வந்தது போலீஸ். அப்போது சற்றும் எதிர்பாரத விதமாக போலீஸ் கண் முன் கருப்பசாமியை வெட்டி படுகொலை செய்தனர்.
கருப்பசாமியை அரிவாளால் வெட்டிக்கொன்று தப்பிய 3 பேரை போலீஸ் தேடு வருகிறது.
No comments:
Post a Comment